தமிழகம் முழுவதும் இதுவரை அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.3,700 கோடி சொத்துக்கள் மீட்பு!
இந்து சமய அறநிலைய துறை சார்பில் நெல்லையப்பர் கோவிலில் ரூ.4.03 கோடி மதிப்பிலான திருப்பணிகள் தொடக்க விழா நெல்லையப்பர் கோவில் வசந்த மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. இதனை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று தொடங்கி வைத்தார். பின்னர் புனரமைக்கப்பட இருக்கும் கரு உருமாரி தெப்பத்தையும் ஆய்வு செய்து அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு மலர் தூவி வழிபாடு நடத்தினர் நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் குமர குருபரன் எம்.எல்.ஏ.க்கள் அப்துல் … Continue reading தமிழகம் முழுவதும் இதுவரை அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.3,700 கோடி சொத்துக்கள் மீட்பு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed